போலி ஓட்டுநர் உரிமங்களைத் தடுக்க வகை செய்யும் ஸ்மார்ட் கார்டு முறை, தமிழகத்தின் மூன்று இடங்களில் முன்னோடித் திட்டமாக விரைவில் போக்குவரத்து துறை செயல்படுத்தப்பட உள்ளது.