ஏழைகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, கியாஸ் அடுப்புகளை முதலமைச்சர் கருணாநிதி நவம்பர் 27ஆம் தேதி சென்னையில் வழங்குகிறார்.