தேர்தலை சந்திக்க அஞ்சுவதால்தான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சமரசம் செய்துகொள்ள முயற்சி செய்கின்றன என்று பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு குற்றம்சாற்றியுள்ளார்.