''நடுரோட்டில் பூசணிக்காயை உடைத்து அப்புறப்படுத்தவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சென்னை மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் எச்சரித்துள்ளார்.