ஈரோடு மாவட்டத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட சாயப்பட்டறைகளை மீண்டும் திறக்கக் கோரி பவானியில் தொழிலாளிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.