புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.