ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் ஸங்கர்ஷ் சமிதி நடத்தவுள்ள வெற்றிப் பேரணியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று தகவல்கள் வெளியானதை தொடர்ந்து மக்கள் பேரணியில் பங்கேற்பதை தடுப்பதற்காக ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.