புவனேஸ்வர்: ஒரிசாவில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்து வரும் கலவரங்களைக் கட்டுப்படுத்தக் கண்டவுடன் சுட உத்தரவிடப்பட்டு உள்ளது. பதற்றம் நிறைந்த கந்தமால் மாவட்ட நிலைமையை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் விரைந்துள்ளார்.