ஷில்லாங்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 3.9 ஆக பதிவாகியுள்ளது.