ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதுகோடா தலைமையிலான அரசுக்கு அளித்த வந்த ஆதரவை சிபுசோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) விலக்கிக் கொண்டுள்ளது. இதனால் மாநில அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.