ஹைதராபாத்: ஆந்திராவில் பெய்து வரும் பலத்த மழைக்குப் பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.