சீனத் தலைநகர் பீஜிங்கில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.