சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இன்று இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.