ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பேட்மல்லோ என்னுமிடத்தில் உள்ள முக்கிய பேருந்து நிலையத்தில் குண்டு வெடித்ததில் 5 பேர் உடல் சிதறி பலியாயினர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.