ஜம்மு: தெற்கு காஷ்மீரின் இமயமலையில் உள்ள புகழ்வாய்ந்த, இயற்கையாக உருவாகும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக இன்று காலை மேலும் ,180 பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டனர்.