ஜம்மு: ஜம்மு- காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் உள்ள தங்களின் தலைமை நிலையங்களில் இருந்து உத்தரவுகளைப் பெறுவதற்கும், தகவல் தொடர்பிற்கும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் செல்பேசிகளைப் பயன்படுத்தி வருவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.