புது டெல்லி: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக் கூடும் என்று வெளியான தகவல்கள் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், இந்தப் பிரச்சனைக்கு ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வுகாண முடியாது என்றும், ஐ.நா. போன்ற பொது அவையில் பேச்சு நடத்துவது முலம் மட்டுமே தீர்வுகாண முடியும் என்றும் கூறியுள்ளது.