கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த சேவை செய்த 71 பேருக்கு மத்திய அரசு, விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.இந்த ஆண்டு பத்ம விபூஷண் விருதுக்கு 13 பேரும், பத்ம பூஷண் விருதுக்கு 35 பேரும், பத்மஸ்ரீ விருதுக்கு 71 பேரும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த், தொழில் அதிபர்கள் ரத்தன் டாடா, லட்சுமி...