தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் மக்களுக்காக சென்னை மெரீனா கடற்கரையில் லாலு பிரசாத் யாதவ் பூஜை நடத்தட்டும் என்று சிவ் சேனா தலைவர் பால் தாக்ரே கூறியுள்ளார்.