திரிபுராவில் பிப்ரவரி 23 ஆம் தேதியும், மேகாலயாவில் மார்ச் 3 ஆம் தேதியும், நாகாலாந்தில் மார்ச் 5 ஆம் தேதியும் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.