நக்சலிசத்தை ஒடுக்குவதில் ஆந்திரப் பிரதேச அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வெற்றி கண்டுள்ளது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் பாராட்டுத் தெரிவித்துள்ளார்