கடந்த 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து மீண்டும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு (சி.பி.ஐ.) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.