இமாச்சலப் பிரதேச மாநிலம், பிலாஸ்பூரில் பிரதமரின் பாதுகாப்புப் படையினரின் எச்சரிக்கையையும் மீறி ஹெலிபேடில் தரையிறங்கிய டெக்கான் ஏவியேஷனின் பைலட்கள் கைது செய்யப்பட்டனர்.