தரையில் இருந்து அணு ஆயுதத்தை ஏற்றிச் சென்று விண்ணில் உள்ள இலக்கை தாக்கும் `ஆகாஷ் ஏவுகணை சோதனையை இந்தியா இன்று இரண்டாவது நாளாக வெற்றிகரமாக நடத்தியது.ஒரிசா மாநிலம் சந்திப்பூர் அருகே உள்ள பாலாசோர் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் (ஐ.டி.ஆர்), எதிரி விமானங்கள் உள்ளிட்ட விண் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் நடத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை நடந்த, தரையில் இருந்து...