உத்தரபிரதேசத்தில் நிலவிவரும் கடுமையான குளிருக்கு ஒரே இரவில் 11 பேர் பலியாகி உள்ளனர். இவர்களையும் சேர்த்து குளிருக்கு பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.