கொலை வழக்கில் சிக்கிய பீகார் மாநில முன்னாள் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ஆதித்ய சிங் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.