வாகனங்களை ஓட்டும்போது செல்பேசியைப் பயன்படுத்துவது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.