கொடுத்த வாக்குறுதியை மீறி செயல்பட்ட ஜனதா தளம் (எஸ்) தலைவர் தேவகவுடா மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று எட்டியூரப்பா கூறினார்.