மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள இந்தி நடிகர் சஞ்சய் தத்திற்கு உச்ச நீதிமன்றம் இன்று பிணைய விடுதலை வழங்கியது.