பீகார் மாநிலத்தில் தேசிய அனல் மின் கழகமும் இந்திய ரயில்வேயும் இணைந்து 1,000 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைக்க உள்ளன.