அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையில் புதிய திருப்பமாக, 3-வது அணி கட்சிகளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி திடீர் ஆலோசனை நடத்தியது.