மும்பை பங்கு சந்தையையும், தலைநகர் டெல்லியில் உள்ள தேச பங்குச் சந்தை கட்டடத்தையும் குண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த மின்னஞ்சலை அடுத்து இவ்விரு இடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!