பெங்களூரில் உள்ள முதல்வர் கருணாநிதி மகள் வீட்டு மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. பெட்ரோல் குண்டு வீசி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.