வங்கி பணிகளை தனியார் மூலம் செய்வதை தடை செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12ஆம் தேதி இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துகிறார்கள்.