1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட மேலும் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!