செல்பேசி தொலை தொடர்பு விரிவாக்கத்திற்காக மத்திய அரசின் தொலைதொடர்பு துறை வாங்க திட்டமிட்ட நவீன உபகரணங்களை உடனடியாக வாங்க வலிறுத்தி பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது