கடந்த ஆணடை விட இந்தாண்டு ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.