சர்வதேச அமைப்புகளை ஜனநாயகமயப்படுத்த அணி சேரா நாடுகள் அமைப்பு அவசியமானது என்றும், அது துவக்கப்பட்டதற்கான நோக்கத்தில் இந்தியா இன்றும் உறுதியுடன் உள்ளது என்றும் அயலுறவு அமைச்சகம் கூறியுள்ளது!