கொழும்பு: கொழும்பில் நடந்த சார்க் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங், நேற்று புதுடெல்லி திரும்பினார். சிறிலங்கா பிரதமர் விக்ரமநாயகே விமான நிலையம் வரை வந்து வழியனுப்பினார்.