காத்மாண்டு: நேபாளத்தில் 240 ஆண்டு கால மன்னராட்சியை முடிவிற்குக் கொண்டு வரும் வகையில், கடந்த மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.