கொழும்பு: மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 20 படையினர் கொல்லப்பட்டனர்.