கொழும்பு: வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் படையினர் 2 பேர் கொல்லப்பட்டதுடன் 16 பேர் படுகாயமடைந்தனர்.