மன்னாரில் சிறிலங்க படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 3 படையினர் கொல்லப்பட்டதுடன் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.