இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்க படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 15 படையினர் கொல்லப்பட்டதுடன், 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.