மன்னாரில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில், படையினர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.