பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாற்றின் பேரில் 11 இந்திய மீனவர்களை அந்நாட்டுக் கடற்படையினர் கைது செய்தனர்.