ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, காங்கோவில் அடுத்தடுத்து ஏற்பட்ட கடும் நிலநடுக்கங்களில் 39 பேர் பலியானதுடன், 380 பேர் படுகாயமடைந்தனர்.