1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்

கொழும்புவில் கையெறி குண்டு வீச்சு : 4 பேர் படுகாய‌ம்!

கொழும்பு கையெறி குண்டு வீச்சு
கொழும்பவாழதேசிபூங்காவிலஇன்றகாலகையெறி குண்டுகளவீசப்பட்டதில் 4 பேரபடுகாயமடைந்தனர்.

நேற்றபய‌ணிக‌ளபேரு‌ந்திலநட‌ந்கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 20 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்சம்பவத்தினபரபரப்பஇன்னுமகுறையாநிலையில், இன்றகாலநடந்குண்டவீச்சசம்பவமபெருமபதட்டத்தஏற்படுத்தியுள்ளது.

சி‌றில‌ங்கா‌வி‌லநாளசுதந்திதிவிழகொண்டாடமநடைபெஉள்நிலையிலஇந்தொடரகுண்டவெடிப்பசம்பவமஅந்நாட்டினபாதுகாப்பகேள்விக்குறியாக்கியுள்ளது.

இதனையடுத்து, சுதந்திதினத்திலஎந்அசம்பாவிதமுமநடக்காமலதடுக்க, கொழும்பநகரிலகாவல்துறை மற்றுமராணுபாதுகாப்பபலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 5,000 காவல் துறையினர் பாதுகாப்பபணியிலஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
About Writer
Webdunia