ஆப்கானிஸ்தான் எல்லையில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 30 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.