மலேசியன் இந்தியன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கிருஷ்ணசாமி, அவரது கட்சி அலுவலகத்தில் மர்ம மனிதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.